நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 20 நவம்பர், 2022

ஒரு நீதிக் கதை!

ஒரு பையன் தன் அப்பாவின் நண்பர் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்றான்.

மிகவும் நேரமாகிவிட்டதால் அந்த அங்கிள் பையனிடம் "தம்பி நீ போய் பேபி ரூம்ல படுத்துக்கோ" என்று சொன்னார்.

ஆனா, கைக் குழந்தை இருக்கிற ரூம்ல படுத்தா 'நச்சுநச்சு'ன்னு அது அழுதுட்டு தூங்கவிடாதேன்னு நினைச்ச பையன்,

"வேண்டாம் அங்கிள். நான் ஹால்லயே படுத்துக்கிறேன்'னு சொல்லிட்டான்.

காலைல எழுந்திரிச்சி காபி குடிக்க டைனிங் டேபிளுக்கு வந்தான்.

அங்க ஒரு செம ஏ கிளாஸ் ஃபிகர்
க்யூட் ஸ்லிம், ஒண்ணு உட்கார்ந்து இருந்தது.

பையன் அவகிட்ட "யார் நீங்க?" அப்படின்னு கேட்டான்.

"ஐ'ம் பேபி... நீ யாரு?" அப்படின்னு அந்தப் பொண்ணு கேட்டா.

“நான் ஒரு முட்டாள்" னு நம்ம பையன் வருத்தமா பதில் சொன்னான்!

நீதி: எப்போதும் பெரியவங்க பேச்சைக் கேக்கணும்