When my lifetime had just ended
And my death had just begun
I told you I’d never leave you
But I knew this day would come”
என ‘I’m going in’ பாடலில் லாஸா சொல்வதைப் போல எமக்கெல்லோருக்கும் முடிவதற்கென வாழ்வு ஓரிடத்தில் காத்திருக்கின்றது. ஆனால் லாஸாவைப் போன்ற அரிதானவர்களே தம் வாழ்வை அதன் எல்லைவரை வாழ்ந்துவிட்டும், நமக்கு கற்றுக்கொள்வதற்கான பாடங்களாய் தம் அனுபவங்களை விட்டுவிட்டும் செல்கின்றார்கள்.