நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

திங்கள், 30 ஜனவரி, 2023

 ඔයාට ඕනම English වචන ටිකක් ❤️

Video එක ඉවර වෙනකන්ම බලන්න.✌


ඉක්කාව - To hiccup/ To hicough  😒 (v)

ගුඩුස් - To burp 🤭 (v)

ඈනුම - To yawn 🥱 (v)

කිවිසුම - To sneeze 🤧 (v)




செவ்வாய், 17 ஜனவரி, 2023

துர்நாற்றம்

என்னை பார்த்து தள்ளி நின்றாய்.
என்னுடன் கை குலுக்க பயந்து
குறுகி மறைந்தாய்.
என் பக்கம் வரும்போது
மூக்கைப் பொத்தி விலகி ஓடினாய்.
என் மூச்சுக்காற்று பட்டதாய்
வாசனை திரவியங்களால்
குளியலிட்டாய்.

உன் பாதாள சாக்கடையிலிருந்து
மெல்ல வெளியேறி
பெருமூச்சுடன்
விளிம்பை 
நான் தாண்டியதும்
அள்ளி ஊற்றிய நீரில் 
அடித்துக்கொண்டு போனது 
அனைத்து கழிவுகளும்.

ஆனால்
உன் கண்
உன் மூக்கு
உன் உதடுகள்
உன் உச்சியிலிருந்து
உன் பாதம்வரை
உன்
மனதிலிருந்து பீய்ச்சியடிக்கும்
துர்நாற்றம் 
வாசனை திரவியங்களைத்தாண்டி
சுழன்று வருகிறது
கணந்தோறும்.

rule no #001

Don't believe everything you hear, there is always three sides to a story. 
Yours, theirs and the truth.

வெள்ளி, 13 ஜனவரி, 2023

8 lessons from book “The power of Habit”

8 lessons from book “The power of Habit”

1.Habits are automatic behaviors that are triggered by a specific cue and reinforced by a reward.

2.Habits can be changed by identifying the cue and reward, and replacing the behavior with a new one.

3.Habits are powerful because they shape our beliefs and behaviors, and can influence our decision-making.

4.Habits can be helpful, such as brushing our teeth every day, or they can be harmful, such as smoking or procrastinating.

5.To change a habit, we need to be aware of our current habits, and then create a plan to change them.

6.Changing a habit requires consistency and persistence, and often involves some discomfort or discomfort.

7.Changing a habit can be challenging, but it is possible and can lead to significant improvements in our lives.

8.Habits are an important part of who we are, and by understanding and changing our habits, we can take control of our lives and create positive change.

Take the first step towards Good Habits by unlocking the world of audio books and start your free Amazon audible subscription today! Simply click on the affiliate link mentioned .Don't miss out on this opportunity to enhance your reading experience and expand your knowledge. Start listening now!"

https://www.positivebrains.in/2022/12/8-lessons-from-book-power-of-habit.html

உறவினர்கள் நண்பருக்கு செய்யகூடாதவை!!!

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற் கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப் படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற் கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,
கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. உறவுகளை வளர உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10.friendly ஆ பேசறேன் , உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தைஉருவாக்கும்…. இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள். அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப் படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.....

சாதிக்கப் பிறந்தவர்கள்.

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். 
செக்கு மாடுகள் அல்ல.......

புதன், 11 ஜனவரி, 2023

Do you think
I'm scared on loosing people
No.
I was born alone & i will die alone
Whoever crossing the limits they will see devil side on me.


I'm fearless.
My fear only for my Creator.
Keep that in your mind 

வியாழன், 5 ஜனவரி, 2023

FACTS U DIDN'T KNOW ABOUT TOO MUCH

FACTS U DIDN'T KNOW ABOUT TOO MUCH

1. If you speak too much, you will lie.

2. If you think too much, you will be depressed.

3. If you cry too much, you will lose your sight.

4. If you love too much, you will be lost.

5. If you care too much, you will be taken for granted.

6. If you play too much, you will not be taken serious often.

7. If you trust too much, you will be betrayed.

8. If you work too much, you will die of stress.

9. If you eat too much, you will be obessed

10. If you sleep too much, you will be idle.

11. If you spend too much, you will have no future.

12. If you wear make up too much, you will lose your beauty.

13. If you look too much, you will lose your focus.

14. If you pursue life too much, you will lose everything.

And lastly...

15. If you expect too much, you will be disappointed. Don't be too much because that too much can hurt you so much.

Ctto

TIPS TO WOMEN

TIPS TO WOMEN..

1. You should NOT finish all housework in one day. Those who have done it are stressed and some are already buried.

2. Take time to rest, it's not a sin to sit, put your legs on the table and eat something you like.

3. SLEEP if necessary for headache to disappear. Those who refuse to take vacation leave, take time off or break time, if not, their families will miss them because they have prematurely gone on the journey without return.

4. STOP taking sedatives to sleep, you're destroying your brain and organs. Sometime you'll start forgetting things. Relax your brain, worry less, go for a walk, laugh, smile more, everything will happen eventually.

5. Meditate. Have a quiet time and relax. Breathe fresh air. Breathe out all negativities.

6. Stay in front of your mirror, smile for yourself. That turns on a positive aura around you, so you can shine with your own light.

7. GO buy you a snack or something to drink. Just do something for yourself, even if your partner doesn't do it for you... do it yourself, so you can download things in your head.

8. GET the appliances needed to ease your job and avoid stress as it is women's largest silent killer.

9. Ask help when you don't feel good, do something about it, go to health center, hospital or call some nearby doctor. Don't self medicate.

10. CONTROL YOUR PRESSURE AND SUGAR LEVEL OCCASIONALLY, whether you're sick or not. Doing this has saved a lot of women in the past. 

Trust this good advice I give you and give yourself the value you deserve, love and care, you are a great woman and don't forget you are Beautiful Instrument for Creation.

HOW TO RESPECT YOURSELF IN 2023

HOW TO RESPECT YOURSELF IN 2023

1...Stop looking for who is not looking for you.
2... Stop begging.
3...Stop saying more than necessary.
4...When people disrespect you, confront them immediately.
5...Don't eat other people's food more than they eat yours.
6...Reduce how you visit some people, especially if they don't reciprocate it.
7...Invest in yourself. Make yourself happy.
8... Stop entertaining gossip about other people.
9...Think before you talk. 80% of how people value you is what comes out of your mouth.
10... Always look your best. Dress the way you should be addressed.
11... Be an achiever. Get busy with your goals
12...Respect your time.
13... Don't stay in a relationship where you don't feel respected and valued. Walk away.
14... Learn to spend money on yourself. That's how people will learn to spend on you.
15... Be scarce sometimes.
16...Be a giver more than a receiver.
17...Don't go where you are not invited. And when invited don't overstay your welcome.
18...Treat people exactly the way they deserve.
19... Except they owe you money, two call attempts is enough. If they value you they will call you back.
20...Be good at what you do.

புதன், 4 ஜனவரி, 2023

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற் கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப் படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற் கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,
கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. உறவுகளை வளர உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10.friendly ஆ பேசறேன் , உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தைஉருவாக்கும்…. இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள். அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப் படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.....
🎉🎉🎉🎉🎉🎉🎉💖💖💖💖💖💖💖💖

Run Without Earbuds Falling Out



Run Without Earbuds Falling Out

Written by Authors  in RunningLast Updated July 5, 2021


All of us might have faced issues regarding earbuds falling out of our ears while running, walking, jogging, dancing, biking, or skateboarding.

To run without earbuds falling out we need to secure the earbuds or buy earbuds made for running. The reason earbuds fall out may be because of the design of our ears, as some do not comfortably accept earbuds. Or it could be the design of the earbud itself. 

In this article, we will see different ways and DIY techniques of how to stop earbuds from falling out of your ears while running.

Table of Contents  show 

Why Do Earbuds Fall Out?

There are multiple reasons why earbuds falling out of your ears. Sometimes it might happen because of your ears’ shape and sometimes because of the earbuds’ design. Let’s discuss in detail and find out the other possible reasons behind earbuds falling out.

Ear Shape

Ear shape varies from person to person in terms of size and shape. Some people’s ears cannot catch the earbuds properly and firmly; rather, they fall out of their ears.

If you are one of them, you might feel uncomfortable wearing them, or in some cases, you won’t be able to wear them at all. Later on, we’ll talk about what to do if you have small ears. 

Earbud Design

Earbuds are manufactured by different brands and companies having their own designs and sizes. These designs and sizes differ from one style to another. They make a mistake by assuming that each type could come in one size and fit in all kinds of ears. 

Some of them know that it’s not true, so they come up with additional sizes of rubber or silicone attachment tips. These tips are available in the boxes, and you can use whichever you feel most comfortable with.

Distance Between Ears To Jaw

The temporomandibular joint is settled on both sides of your skull. These joints are responsible for things like chewing, swallowing, and talking. 

Your ears basically lie behind these joints, so when your jaw moves, it temporarily changes your ear canal’s shape. This phenomenon depends on your ears’ distance to your jaw, which results in pushing the earbuds out.

Lack Of Ear Cartilage Syndrome

Ear cartilage is supposed to surround the earbuds. Still, some people have ear cartilage deficiency, which may cause the earbuds to fall out of their ears.

Wax Inside Ear Canal

Some people have the habit of cleaning their ears with cotton swabs, which may cause pushing extra wax towards the eardrums. This excess wax causes the ear canal to become oily and creates a slippery condition so the earbuds fall out.

Later we’ll discuss how you can clean your ears the safe way and get your earbuds to stay in better.

Keep Apple Airpods from Falling Out

Twisting Your Airpod

This is an old tip but a good one. The majority of people put the Airpod in their ears with the stem pointing down. If you are following this pattern, you may have had your Airpods come loose and eventually slip out.

A simple trick to stop them from falling out is to place the Airpods stems forward; twist them up around 30 degrees. 

In this way, the stem will be in a horizontal position, making it stick out away from your ears. This trick works for some people, but you should definitely give it a try to check out if it works for you or not.

Attach Waterproof Tape

Another cool DIY method for keeping your Airpod in your ears is to attach the waterproof tape to your Airpod. First, you need to cut out circular pieces of waterproof tape using a regular hole punch.

Stick a circular piece of tape near the top and bottom of the Airpods. It is essential to position the tape close to where they stick in your ear. Insert the Airpods in your ears and try your regular exercise or walk. You may see that they remain in your ears and don’t fall out.

5 Best Ways to Prevent Earbuds from Falling Out

Here are the 5 best ways to prevent earbuds from falling out of your ears while running.

Wear Earbuds The Right Way

Many people wear earbuds in a common way; inserting them directly into the ears. But wearing earbuds directly in the ears may not create a firm and tight fit, especially when they have the long cord connected to your phone or other media device. 

The long cord can create downward pressure on the earbuds because the cord is pulling on them.

To resolve this issue, you need to loop the cord around your ears, and then insert the earbuds. In this way, your earbuds will stay steadily fixed in your ears because that cord allows the ears to carry the cable tension.

The next step to help the earbuds from coming loose is to use a twist tie or other device to clamp the wires together about 8 inches from the earbuds. 

Avoid Cotton Swabs for Ear Cleaning

If you feel like your earbuds have recently started falling out and it wasn’t happening earlier, you may have a buildup of earwax. This is because you are probably cleaning your ears with cotton swabs, which pushes the extra wax into your ear canal. Thus, preventing your earbuds to fit in properly and making them fall out.

Removing ear wax with cotton swabs is not recommended at all as it can cause blockage of ear wax inside your ear canal.

If you need to dry out your ears you could use a dry ear syringe (AD) to blow out the air from the ear. If you are a swimmer or always get water stuck in your ears after a shower this device can help you safely remove water from your ears. It can also help prevent ear infections if water is commonly stuck in your ears.  

If you need to clean the wax out of your ears a water-squirting syringe or bulb ear syringe (AD) can help. These are soft and can both push water slowly into the ear to loosen up wax, and can be used to suck water out. Although caution should be used with any applying water or suction, to ensure gentle cleaning.

Use Behind Neck Earbuds Style

Another way to stop earbuds from falling out is to use behind-the-neck earbuds. This is an optimal solution when you are intended to buy new earbuds for running.

There are several types and styles of earbuds specially designed for running and sports, so you can look for the kind that fits you best. The behind the neck style, are the ones that sit on the neck and have wires the go to the earbuds, in your ears.

I personally use these whenever I go running. I like these Soundpeats headphones (AD) because they have earbuds with rubber prongs that help keep the earbuds in place, they have good connectivity and long battery life. The only thing that I don’t like it when I jog laps at the gym, they sometimes slide a bit as I turn the corner and sometimes want to come off my neck.   

The dedicated base ring you put around your neck can sometimes have long battery life. This gives walkers and runners the advantage of listening to music for long periods and talking on the cell phone for an extended time. 

Since these units don’t apply any pressure on the cords, earbuds tend to stay in well. I usually jog for 30 minutes and don’t even notice they are in my ears. 

Use Earbuds With Hooks

If you want to buy a new pair of earbuds that do not fall out from your ears while running then go for the ones that are specially designed for that purpose.( i.e. sports earbuds type)

These earbuds have built-in hooks that can easily and comfortably fit on your ears. These hooks wrap around your ears and are often used by those who exercise and do other sports.

Just make sure not to separate the wires too much, otherwise, the earbuds could start to loosen as you jog with the repeated foot strikes on the ground. 

Use Special Earbuds For Small Ears

AD

Even after doing everything possible, you still may not be able to keep your earbuds from falling out. You may have smaller ear canals and need small earbuds. Therefore, you need to buy a pair of earbuds that are designed specifically for smaller ears.


செவ்வாய், 3 ஜனவரி, 2023

_*Seniors are Seniors:*_

ஒரு வீட்டில் வயதான தம்பதியர் வசித்து வந்தனர்.

ஒரு நாள் இரவில் தன்னீர் குடிக்க எழுந்த மனைவி தன் வயதான கனவனை எழுப்பி "என்னங்க இங்க பாருங்க இப்ப நான் ஜன்னல் வழியாக பார்த்தப்ப கார் ஷெட்ல லைட் எரிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. அதை போய் ஆஃப் செஞ்சுட்டுவாங்களேன்" என்று சொன்னாள். 
பாவம் அந்த மனுசனும் கஷ்டப்பட்டு கட்டிலில் இருந்து இறங்கி  முனகிக்கொண்டே வாசல் கதவும் திறந்து வெளியில் வந்து பார்த்தா ஒரு ஐந்தாறு பேர்கள் கார்ஷெட் கதவை உடைச்சுன்டு இருக்கறதை பார்க்கின்றார். உடன் வீட்டுக்குள் வந்து பக்கத்திலிருக்கும் காவல் நிலையத்த கூப்பிட்டு
 "ஐயா " 
வீட்டு அட்ரஸ்சை சொல்லி
 "எழுதிக்கிடுங்கய்யா. இங்க நாங்க வயசான புருஷன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கோங்கய்யா ஒரு ஐந்தாறு திருட்டு பயலுக எங்க வீட்டு கார் ஷெட் கதவை உடைச்சிட்டு இருக்காங்கய்யா. உடனே ஒரு போலீஸ் டீமை அனுப்புங்கய்யா " என்று தகவல் கொடுத்தார்.

அந்தப் பக்கம் போனை எடுத்த ஆளு 
"நாங்க உங்க வீட்டு விலாசத்த எழுதிக்கிட்டோம் கவலைப்படாதீங்க இப்ப இங்க யாரும் Free ஆ இல்லை. யாராவது வந்தவுடனே அவங்களை உங்க வீட்டுக்கு அனுப்பறோம்" 
அப்படீன்னு சொன்னதை கேட்டு அந்த தம்பதியரோ மிகவும் கவலை அடைந்தனர். அந்த திருடனுங்களும் கார்ஷெட் கதவை விடாம உடைச்சுக்கிட்டே இருந்தாங்க.

ஒரு இரண்டு நிமிஷம் கழித்து பெரியவர் மீண்டும் காவல் நிலயத்துக்கு போன் போட்டு 

"ஐயா கொஞ்சம் கவனிங்க. இப்ப போலீஸ் யாரையும் அனுப்பவேண்டாம்.  அந்த ஐந்துபேரையும் நான் துப்பாக்கியால சுட்டு கொண்ணுட்டேன்" னு சொல்லி போனை வைச்சுட்டாரு

இந்த போனைக் கேட்டவுடனே போலீஸ் ஸ்டேசன்ல ஒரே பரபரப்பா இருந்துச்சு.

ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒரு பெரிய போலீஸ் படை ரெண்டு ஆம்புலன்ஸ் மூனு டாக்ட்டர்கள் சகிதமா ஒரு ஹெலிகாப்டர்ல வந்து இறங்கினாங்க.
அந்த அஞ்சு திருடங்களையும் மடக்கிபிடிச்சு கைது பண்ணினாங்க
அப்புறம் அந்த போலீஸ் படையோட தலைமை அதிகாரி அந்த பெரியவரிடம் வந்து "ஆமா நீங்க அத்தனை பேரையும் சுட்டுப்புட்டேன்னு சொன்னீங்களே. நாங்க அவங்களை உயிரோடன்னா பிடிச்சுருக்கோம்" அப்படின்னு கேக்கறார். நம்ம பெரியவர் உடனே " நீங்களுந்தான் இப்ப ஸ்டேஷன்ல ஒருத்தர் கூட இல்லேன்னு சொன்னீங்க" ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க 😂😀

_*👍 Do not underestimate Senior Citizens👍 😂😂❤️🙏*_
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*வாழ்க்கை அனுபவம் ...*

ஒரு தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..

அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டுச் செல்கிறார்.*

அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.

இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.

மீண்டும் மீண்டும் வருகிறார்.. முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*

ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..

வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்
முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..

*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே சிரமப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி  குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..

மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண 
மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*
சரி நாளை பார்ப்போம்  என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...

இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.

*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...

இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..

அப்போது அந்த வழியாக தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...

நடந்ததைக் கூறினார்...

"பாவம் உன் அவசரத்தாலும்
*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும்  அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*
என்று நண்பர் கூறினார்...

*"நானா ... "*???

*"நீ தான்..* 
*வேறு யாரு..."*

அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்
இருந்து வெளிவரும் போது
அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,
கால்கள் துடிக்கும்,
முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..
*இது தானே இயற்கை..*

அதை அப்படியோ விட்டிருந்தால்
இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...
*ஒரு இயல் பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..*
அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்

தோட்டக்காரர் *மீண்டும் உடைந்து போனார்..*
சிதறிப்போனார்..

இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு  சிரமத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கி றோம்..

உழைப்பின் பெறுமதியை
வியர்வையின் கனதியை,
வெற்றியின் தடங்களை
உணரச் செய்யாமலேயே
உருவாக்கி விடுகிறோம்...

நாம் மறந்துவிடக்கூடாது..

கண்டிப்பில்லாத கனிவு
நாளை எங்கேயோ ஓர் இடத்தில்
நம் பிள்ளைகளை
தண்டிக்க வைக்கும்...

*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக்  கற்றுக்கொடுப் போம்*
பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக் கொடுப்போம்

*அவர்களுக் கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*
நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..

*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*

உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே
எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?

*இது ஒரு பறவையின் கதையல்ல..*

*நம் பிள்ளைகளின் வாழ்வியல் 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.....

இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்....

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்....

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.....

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை....

ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார்.
‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு....

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.....

வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்....

‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி....

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை..... 

‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே..

 இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..
’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.....

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது....

நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம்......
 என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம்.....

பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்...

இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே.. என்று மனம் புழுங்குகிறோம்.....

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. 
ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்....

ஒவ்வொரு அடியுமே உன்னதமான அடியாக  எடுத்துவைப்போம்...🤔
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.....

இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்....

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்....

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.....

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை....

ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார்.
‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு....

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.....

வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்....

‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி....

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை..... 

‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே..

 இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..
’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.....

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது....

நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம்......
 என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம்.....

பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்...

இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே.. என்று மனம் புழுங்குகிறோம்.....

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. 
ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்....

ஒவ்வொரு அடியுமே உன்னதமான அடியாக  எடுத்துவைப்போம்...🤔
*சம்சாரம் ஒரு சங்கீதம். ( “இவள் என் மனைவி இல்லை கடவுள் தந்த வரம்")*

ஞாயிற்றுக்கிழமை.

அருகிலுள்ள நண்பரின் மகனைக் 
காண சென்றேன். 

பெயர் அசோக்.

நண்பர் கிராமத்தில் இருக்கிறார்.

பணி காரணமாக இங்கே இவர்.

மனைவியும் வேலைக்கு செல்பவர்.

நண்பர் மகனின் வீட்டில் நுழைந்ததுமே, 
வீடே பரபரப்பாக இருந்தது.

அஷோக் 

கிச்சனில் பரபரவென்று காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்தார்.

இரு குழந்தைகளும் (10 வயதிற்குள்) சுறுசுறுப்பாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அவர் மனைவி Relaxஆக கிச்சனில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஆண்களும், குழந்தைகளும் லேட்டாகத்தான் எழுந்திருப்பார்கள்.

 வித்தியாசமாக இருக்கிறதே? என்று அசோக்கை கேட்டேன்.

அவர் சொன்ன பதில் நெகிழ வைத்தது.

நாங்களும் அப்படித்தான் இருந்தோம் uncle.

என் மனைவியும் வேலைக்கு செல்பவர்.

 காலை 5 மணிக்கு எழுந்து பரபரவென்று எல்லா வேலையையும் முடித்துவிட்டு, எங்களையும் அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு தன் அலுவகத்திற்கு ஓடுவார்.

ஒரு முறை என் மனைவி தன் தோழியுடன் போனில் பேசியதை யதேச்சையாக கேட்க நேர்ந்தது.

வேலை சரியாக இருக்கு.

 ஓய்வே இல்லை. 

Life இயந்திரத்தனமாக இருக்கு. 

உடம்பு  கெட்டிடுமோன்னு பயமா இருக்கு.

என்னை யாரோ பளீரென்று அறைந்தது போல் இருந்தது.

இவளைக் கவனிக்காமல், 

அலட்சியமாக இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு.

உடனே ஒரு முடிவெடுத்தேன்.

குழந்தைகளிடமும் சொன்னேன். அவர்களும் OK என்றார்கள்

அந்த ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்திய நாள்.

காலை என் மனைவி எழுந்து சென்ற சிறிது நேரத்திலேயே 

நாங்களும் எழுந்து கிச்சனுக்கு சென்றோம்.

என் மனைவிக்கு ஆச்சரியம். 

8 மணிக்குத்தானே எழுந்திருப்பீங்க? 

What happens?

நீ உட்கார். 

இன்று எல்லோருக்கும் 

நான் காபி போடுகிறேன்.

Bachelor lifeல், வேலை நிமித்தமாக North ல் இருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து செய்த சமையல் அனுபவம் உண்டு.

 ஓரளவு சமைப்பேன்.

Super Coffee போட்டுக் கொடுத்தேன்.

பின் நானும் என் பையனும் அவள் எழுதி வைத்திருந்த ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை லிஸ்ட்டை எடுத்து கொண்டு புறப்பட்டோம்.

என் மகள் ( 4 வது படிக்கிறாள்)

 வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

 சோபா, டைனிங் டேபிள் துடைப்பது,பெருக்குவது, 

கண்ட இடத்தில் விழுந்து கிடந்த பொருள்களை ஒழுங்காக அடுக்குவது, etc etc,,

என் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆச்சு இவங்களுக்கு?

மார்க்கெட்டிலிருந்து வந்த நான்,

 காய்கறிகளைக் கழுவி அன்றைய சமையலுக்கு தேவையானவற்றை நறுக்க ஆரம்பித்தேன்.

வியப்பின் உச்சிக்கே போய் விட்டாள்.

What is happening? 
என்றாள்.

மெல்ல எங்கள் திட்டத்தைக் கூறினேன்.

ஞாயிற்றுக்கிழமை உனக்கு உதவி செய்வது. வேலைகளை பகிர்ந்து கொள்வது. மதியத்திற்கு மேல் உனக்கு Complete rest கொடுப்பது.

இரவு உணவு Outing என்றேன்.

நெகிழ்ந்து போய் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். 

குழந்தைகளை அணைத்துக் கொண்டாள்.

அன்று முதல் வாழ்க்கையே மாறி விட்டது.

 எல்லோரும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் விவாதிக்கிறோம்.

 திட்டமிடுகிறோம். 

பகிர்ந்து கொள்கிறோம்.

சந்தோஷமாக இருக்கிறோம்" என்றான்.

Well done Ashok என்று மனமார பாராட்டினேன்.

இது தான் தாம்பத்யம். 

பெண்ணுக்கு 
சம உரிமை என்று வாய் பேசினால் போதாது. 

செயலில் காட்ட வேண்டும்.
*சம்சாரம் ஒரு சங்கீதம்....*
கசக்கும் #உண்மைகள்..* 😊😊😊

*1.* கும்பிடும் வரை கடவுள்;

*திருட்டுப் போனால் சிலை...!*

*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*

😜

*2.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*

*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

😜

*3.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்

*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*

*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*

😜

*4.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது

*ஒரு தீ குச்சியின் மரணம்..!*

*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*

😜

*5.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட

*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*

*(நிதர்சனமான உண்மை)*

😜

*6.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*

*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*

😜

*7.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவார். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவார்.!*

*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*

😜

*8.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,

*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*

😜

*9.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.

*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*

*(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)*

😜

*10.* தூக்கம் வராமல் முதலாளி...

*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*

*(கரன்சி பண்ற வேலை 😜
ஒரு துறவியின் சமாதியை பராமரிக்கும் பொறுப்பை ஒரு பெரியவரும் அவரின் மகனும் ஏற்றுக் கொண்டு அதை சுத்தமாகவும் மக்கள் வந்து வழிபடுவதற்கு வசதியாகவும் 
செய்து வந்தார்கள்.

அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால் முழு நேர பணியாக ஏற்றுக் கொண்டு அதை செய்து செய்தார்கள் ...

சிறிது சிறிதாக மக்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்தது. மக்கள் மிகுந்த பக்தியோடு மகானின் சமாதியை வணங்க ஆரம்பித்தார்கள். மகானின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது மக்கள் கூட்டம்  அலை மோதியது.

மக்கள் எல்லோரும் காணிக்கையாக நிறைய பொருட்களையும் காசுகளையும் சமாதியில் செலுத்தியதால் 
அதை பராமரித்த பெரியவர் பெரும் பணக்காரர் ஆனார்.
மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.

சொத்துக்கள் நிறைய சேர்ந்தன. அவருடைய மகனும் பெரியவன் ஆனான். இந்த நிலையில் சொத்துக்கள் மீது மகனுக்கு ஆசை வந்தது. அதை பிரித்துக் கொள்வதில் தந்தைக்கும் மகனுக்கும் போட்டி வந்து விட்டது.

அந்த பெரியவர் மகனை எப்படியாவது அங்கிருந்து விரட்ட நினைத்தார். அவர் அவனிடம் இனிமேல் இந்த சொத்துக்கள் உனக்கு எதுவும் சொந்தமில்லை என்று சொல்லி கொஞ்சம் பொருட்களையும் ஒரு கழுதை குட்டியையும் கொடுத்து, 
"நீ எங்கேயாவது போய் இதை வைத்து பிழைத்துக் கொள்"  என்று 
அனுப்பி விட்டார்.

அவனும் வேறு ஒரு ஊருக்கு சென்று அங்கு தங்கினான்.
சிறிது நாட்கள் யோசனை செய்தான் அவனிடம் இருந்த கழுதைக் குட்டியை அடித்து கொன்று அதை ஒரு இடத்தில் புதைத்தான். அவனிடம் இருந்த கொஞ்சம் பொருளைக் கொண்டு அதன் மீது ஒரு சமாதியை கட்டினான்.

அங்கு வந்த மக்களிடம் ஒரு மகான் இந்த இடத்தல் சமாதி அடைந்திருக்கிறார் என்று நம்ப வைத்தான். 
மக்கள் யாரும், அந்த மகான் யார்? என்று கேட்கவில்லை.
பய பக்தியுடன் சமாதியை வணங்கினார்கள்.
சமாதியின் புகழ் ஊரெங்கும் பரவ ஆரம்பித்தது.

மக்கள் தாராளமாக பணத்தையும் பொருட்களையும் சமாதிக்கு வழங்கினார்கள். நிறைய பணமும் பொருட்களும் சேர்ந்தன.
அவனும் மிகுந்த செல்வந்தன் ஆனான். பெரிய பங்களா கார் என்று வசதிகள் வளர்ந்தன.

ஒருநாள் அவன் தனது வயதான தந்தையை சந்திக்க நேர்ந்தது. இவனுடைய வசதியான வாழ்க்கையின் நிலையை கண்ட அவர் அவனிடம், "எப்படி பெரிய பணக்காரன் ஆனாய்?!" என்று கேட்டார்.

அவனும் தனது தந்தையிடம் நடந்த அனைத்தையும் விளக்கமாக கூறினான் அவரும் தனது மகனை மிகவும் பாராட்டினார். அவனின் திறமையை வியந்து போற்றினார்.

தனது மகனிடம் அவர், "மகனே நீ இந்த சமாதியில் புதைத்த கழுதைக் குட்டியின் தாய் கழுதைதான் பழைய சமாதியில் அடக்கம் ஆகி  இருக்கிறது"  என்ற உண்மையைக் கூறினார் ..

மக்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
என்னவென்று எதையுமே விசாரிப்பதில்லை
எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுகிறார்கள்....

என்று ஓஷோ கூறுகிறார் ..

Replace



Replace desires with goals
Replace alcohol with water
Replace Netflix with podcasts
Replace spending with saving 
Replace television with reading
Replace fear with determination
Replace overthinking with action
Replace influencers with creators 
Replace toxic friends with mentors
Replace complaining with gratitude
Replace Consumption with Creation
Replace wasting money with investing
Replace watching Porn with any hobby
Replace sleeping in with early mornings
Replace slouching with standing upright
Replace procrastination with action-taking
Replace chasing women/men with chasing your purpose. 

It is amazing how by making small changes we can achieve big results. 
But, this post is going separate those who actually want to do well in life from those who make excuses.

Yet, I'm rooting for you!

Top 10 Lessons learned from the book- The Rudest Book Ever

Top 10 Lessons learned  from the book- The Rudest Book Ever

1) If you need somebody else to tell you that you are special, then you have not done anything to earn it in your own mind.

2) He is old, hence he must be wise is one of the stupidest notions we take for granted.

3) Specialness then becomes a collection of skills, and feeling special is the sensation felt on upgrading in life after having mastered a skill.

4) Just because somebody is older doesn’t mean they have figured out life.

5) You need to accept the fact that rejections happen, that they are normal. Don’t take it to your heart, don’t try to figure out what that person is thinking. People are people, who knows goes in that mind of theirs.

6) Children learn by absorbing their surroundings. They should be taught how to think on their own not what to think.

7) Sometimes a person has to set aside his ego and learn how to open up and learn things.

8) A person who has been taught what to think will go about asking others for solutions for his problems rather than think of a plausible solution himself.

9) Do the things you want to do for yourself. Find satisfaction in impressing yourself and not the whole world.

10) It is not your job to understand everybody and adjust according to their needs. First you need to understand and take care of yourself.

Follow us on Instagram

https://www.instagram.com/GrindSuccess/

Follow us on Facebook https://www.facebook.com/grindsuccess

7 Signs You Are "Too Nice"

7 Signs You Are "Too Nice"

1) You often "forgive" easily and allow people to remain in your life with repeat harmful patters.

2) You feel overly responsible for other's feelings, and will go to any length to not cause pain even if that means not standing up for yourself.

3) You tell people "it's okay" and comfort them after they hurt you, even thought it really isn't.

4) You have a history of being "nice" to avoid harm, and this has become a survival skill.

5) You fear being labeled as "selfish", "toxic" or "not empathetic" for having reacting that are "not nice"

6) Being "nice is part of your identity, and you fear you must constantly be this way or you will be labeled as "fake".

7) When you think someone is upset with you, you begin to people please, compliment, and try harder for their approval..

Follow us on Instagram
https://www.instagram.com/GrindSuccess/

Follow us on Facebook
https://www.facebook.com/GrindSuccess

Twitter 
https://www.twitter.com/GrindSuccess

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்”

"ஐயோ! அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று நம்பிக்கையை இழக்காதீர்கள்..  -

இதோ அதற்கு ஓர் உதாரணம்:
அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். 

ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

"ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். 

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். 
"மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்.. "

“இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்”.
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். 

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. 

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

"இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். 

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம். அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும். வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது. வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான். 

நங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

“ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே” என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும். இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான், 
தினை வினைத்தவன் தினை அறுப்பான்”