🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*🌺மனமானது குழப்பத்திலிருக்கும் போது.. அதை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்..!*
*🌺சிறிது நேரம் சென்ற பின், அது தானே தெளிவடையும்.. அது வரை 'பொறுமையாக' இருங்கள்..!*
*🌺மனதை அமைதிப்படுத்த, எந்த ஒரு செயலையும் கடினப்பட்டு செய்ய வேண்டியதில்லை..!*
*🌺அது தானாகவே அமைதியடையும்.. பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும்..!
🌺'பொறுமையே' மனதினைப் பக்குவப்படுத்தும்.
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅