எச்சரிக்கை_பதிவு...!!
ஒரு_சில_ஆண்களுக்கு_மட்டும்....
பேஸ்புக்ல ஒரு ட்ரெண்டு இருக்கு..
என்ன தெரியுமா..??
பெண்கள் ஐபி க்கு சென்று..
எனக்கு காதல் தோல்வி
என் மனைவி என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போய் விட்டா
என் மனைவி கோமாவில் இருக்கா
என் மனைவி என்னுடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது
என் மனைவி இருந்தும் இல்லாத மாதிரி தான்
நான் தனிமையில் தான் இருக்கிறேன்
என் காதலியை அதிகமாக நம்பினேன் என்னை ஏமாற்றி விட்டார்
இப்படி சொல்லி நீலிகண்ணீர் வடிப்பது
பெண்கள் இரக்க சுபாவம் உடையவர்கள்
அவர்களிடம் தன் கஷ்டங்களை சொல்லி அவரை ஏமாற்றி அனுதாபத்தை பெறுவது
இப்படி பல பொய்களை சொல்லி பெண்களிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொள்வது ஆண்களின் வாடிக்கையாக போய்விட்டது
உன்னிடம் பேசும்போதுதான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது என்று மேலும் மேலும் பொய்களைச் சொல்லி பெண்களின் அனுதாபத்தை பெறுவது
உடனே பெண்களுக்கும் தலையில் ஐஸ் பார் வைத்ததுபோல் இருக்கும் தன்னால் ஒருவர் ஆறுதல் அடைகிறார் என்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்
பெண்கள் கவனத்திற்கு...
இது ஒரு நோய்
இது உங்களை வேறு பிரச்சனையில் கொண்டு செல்லும்
அவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதை விட்டு விட்டு
இதுபோன்ற ஆண்களிடம் எச்சரிக்கை யாக இருங்கள்
வந்தமா போஸ்ட் போட்ட மா
லைக் போட்ட மா கமெண்ட் பண்ணமான்னு போயிட்டே இருக்கணும்
மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ற என்ற பெயரில் கிளம்பாதிர்கள்...
பிறகு இந்த மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...!!