நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

கடைசி காலத்தில் இருக்கும் வயசானவர்களை அவங்க சாகும் வரை ஒரு நர்ஸ் பாத்துக்கிட்டு இருந்தாங்க. சாகும்போது, "உங்களுக்கு ஏதாவது மனவருத்தம் இருக்கா?"னு எல்லார்கிட்டயும் கேட்டு அதை ஒரு புத்தகமா போட்ருக்காங்க. பல பேர் சொன்ன பதில்கள் இது தான்:

1. எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.

2. நான் வேலை வேலைனு ரொம்ப ஓடிருக்கக் கூடாது

3. நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.

4. என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.

5. நான் சந்தோஷமா இருந்துருக்க நானே அனுமதிச்சுருக்கணும்.

யோசிக்க வச்ச மெசேஜ்.........